Tag: election

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார ...

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

தன்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; 3 நாட்களுக்குள் சந்தேகநபர்களை கைது செய்வோம் என்கிறது அரசு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; 3 நாட்களுக்குள் சந்தேகநபர்களை கைது செய்வோம் என்கிறது அரசு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை பொது ...

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (21) பகல் கைது ...

அடுத்தாண்டு முதல் பாலர் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்தாண்டு முதல் பாலர் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தாலும், அது 2027 ...

5 பாடசாலை மாணவர்களுக்கு தூக்கு தண்டனை; போதைப்பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடுவது பாவமல்ல என்கிறார் சிறைச்சாலைகள் ஆணையாளர்

5 பாடசாலை மாணவர்களுக்கு தூக்கு தண்டனை; போதைப்பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடுவது பாவமல்ல என்கிறார் சிறைச்சாலைகள் ஆணையாளர்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் ...

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா ...

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% ...

Page 571 of 734 1 570 571 572 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு