வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; பெண் உட்பட மூவர் கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...
யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், ...
காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக முதலை தாக்குதல் எனும் சந்தேகமும் ...
இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில ...
இந்தோனேசியாவின் பாலி நகரில் அக்டோபர் 25, 2025 அன்று நடைபெற்ற Asia Pacific PRO/AM இயற்கை உடற்பயிற்சி போட்டியில், இலங்கை வீரர் சேகரன் சிவா சிறப்பான சாதனையைப் ...
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ...
USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ...
களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து ...
தாய்லாந்து பேங்காக் நகரில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பண்டாரநாயக்க சர்வதேச ...
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் ...
