ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் ...










