Tag: politicalnews

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு ஊடக அமையம் ...

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் இருந்தவாறு ...

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்க விலைமனு கோரல்

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்க விலைமனு கோரல்

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்குவதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட காலமாக தடிகள் வாங்கப்படாத நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கலகக் ...

கட்சியுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்; சுமந்திரன்

கட்சியுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்; சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் ...

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் (18) ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா 2025.10.17 நேற்று முன்தினம் மாலை பிரதேச செயலாளர் திருமதி ...

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு ...

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை; மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை; மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக ...

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ...

Page 580 of 755 1 579 580 581 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு