Tag: srilankapolice

கோட்டா கோ கம தாக்குதல் விவகாரம்; முன்னாள் எம்பிக்கள் உட்பட 31 பேர் அடையாளம்

கோட்டா கோ கம தாக்குதல் விவகாரம்; முன்னாள் எம்பிக்கள் உட்பட 31 பேர் அடையாளம்

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ...

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக பிஸ்டல் கோரியிருப்பார்களாக இருந்தால் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் ...

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு நேற்று (04) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிநடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் ...

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் கடத்தல்; மூவர் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் கடத்தல்; மூவர் கைது

எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றிய நிலையில் கன்டர் ரக வாகனம் மற்றும் கப்ரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (04) அதிகாலை 2.00 ...

யாழில் தகன மேடையில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழில் தகன மேடையில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கஞ்சா இன்று (4) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ...

இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராகம வைத்திய பீடத்தின் ஒரு மருத்துவக் குழுவினர், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். உயர் இரத்த ...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான ...

போலி என்.வி.கியூ சான்றிதழ் வழங்கிய நிறுவனம்

போலி என்.வி.கியூ சான்றிதழ் வழங்கிய நிறுவனம்

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் ...

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக (STF) 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விசேட அதிரடிப் படையின் (STF) ...

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தயாபரனின் மாமனாரும், battinaatham ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அருண் பிரதீஸின் பாட்டனுமாகிய தாமோதரம் பிள்ளை அழகையா சற்று முன் யாழ்ப்பாணத்தில் காலமானார். ...

Page 577 of 764 1 576 577 578 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு