Tag: politicalnews

அனுமதியை பெற்று இந்தியா ஆசியக்கிண்ணத்தை கையிலெடுக்கட்டும்; மோஷின் நக்வி

அனுமதியை பெற்று இந்தியா ஆசியக்கிண்ணத்தை கையிலெடுக்கட்டும்; மோஷின் நக்வி

தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ...

விமலுக்கு எதுவும் தெரியாது என பொலிஸ்; பொலிஸ் முழுவதும் கூறவில்லையென விமல்

விமலுக்கு எதுவும் தெரியாது என பொலிஸ்; பொலிஸ் முழுவதும் கூறவில்லையென விமல்

சில தினங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச தெரிவித்த, போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் அரசுக்கும் தொடர்பு என்ற கருத்துக்களுக்கு, நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் ...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு 06 இலட்சம் அபராதம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு 06 இலட்சம் அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், இன்று(10) 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு ...

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் ...

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா ...

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (10) காலை நடைபெற்றது. இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது ...

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் ...

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Page 591 of 756 1 590 591 592 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு