Tag: srilankapolice

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

2028ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து அரசு இறக்குமதியான முழுமையாக நிறுத்தப்படும் என கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ...

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி ...

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட ...

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப ...

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ...

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு ...

பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்; பெண்கள் உட்பட பலர் கைது

பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்; பெண்கள் உட்பட பலர் கைது

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து பெண் சந்தேகநபர்களும் ...

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.  இலங்கை பட்டதாரிகள் ...

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் ...

Page 579 of 764 1 578 579 580 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு