Tag: election

கம்பஹா பபாவின் தகவல்களின் அடிப்படையில் தோட்டாக்கள் மீட்பு

கம்பஹா பபாவின் தகவல்களின் அடிப்படையில் தோட்டாக்கள் மீட்பு

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான 'கம்பஹா பபா' என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 ...

நாட்டில் அதிகரித்து வரும் மலேரியா தோற்று; தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

நாட்டில் அதிகரித்து வரும் மலேரியா தோற்று; தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

நடப்பாண்டில் இதுவரை 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் இலங்கை ...

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு ஊடக அமையம் ...

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் இருந்தவாறு ...

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்க விலைமனு கோரல்

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்க விலைமனு கோரல்

பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்குவதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட காலமாக தடிகள் வாங்கப்படாத நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கலகக் ...

கட்சியுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்; சுமந்திரன்

கட்சியுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்; சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் ...

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் (18) ...

மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா 2025.10.17 நேற்று முன்தினம் மாலை பிரதேச செயலாளர் திருமதி ...

Page 576 of 733 1 575 576 577 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு