Tag: srilankapolice

ஹட்டனின் கையெழுத்து வேட்டை

ஹட்டனின் கையெழுத்து வேட்டை

மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கம், ஹட்டன் பஸ் நிலையத்தில் நேற்று (15) கையெழுத்து சேகரிப்பை மேற்கொண்டனர். இதன்மூலம், தோட்டப் பகுதி மக்களுக்கு வீடுகள் மற்றும் காணி ...

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் ...

இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக இளைஞன்

இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக இளைஞன்

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று ...

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் ...

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ...

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு ...

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் ...

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) மாலை ...

Page 608 of 766 1 607 608 609 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு