கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி ...










