அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு 06 இலட்சம் அபராதம்
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...
2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், இன்று(10) 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு ...
தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் ...
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா ...
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...
சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (10) காலை நடைபெற்றது. இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது ...
சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் ...
மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...
