Tag: srilankapolice

யாழ் பல்கலைக்கழகம் மீது மீனவ சங்கம் குற்றச்சாட்டு

யாழ் பல்கலைக்கழகம் மீது மீனவ சங்கம் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்பட்டு, கடல் அட்டைப் பண்ணைகளுக்கு ஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் ...

மோசமான நிலையில் காணப்படும் மட்டு வெளிச்சவீட்டு சிறுவர் பூங்கா; பொதுமக்கள் விசனம்

மோசமான நிலையில் காணப்படும் மட்டு வெளிச்சவீட்டு சிறுவர் பூங்கா; பொதுமக்கள் விசனம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்கா குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ...

மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் உப தலைவராக தெரிவு

மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் உப தலைவராக தெரிவு

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற முதல்வர்களின் ஒன்று கூடல் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடைபெற்ற நிர்வாகத் தேர்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ...

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் புவி ஆற்றல், இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 9 மணி 11 நிமிடங்களில் நீந்தி கடந்து ...

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இந்தியாவில், இராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த, ...

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸும் லொறியும் விபத்து; மூவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸும் லொறியும் விபத்து; மூவர் உயிரிழப்பு

நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை ...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்; ஐநா வாக்கெடுப்புக்கு நாடுகளின் ஆதரவு கோரும் இலங்கை அரசு

இலங்கைக்கு எதிரான தீர்மானம்; ஐநா வாக்கெடுப்புக்கு நாடுகளின் ஆதரவு கோரும் இலங்கை அரசு

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், ...

மன்னார் இளைஞன் மாயம்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள குடும்பத்தார்

மன்னார் இளைஞன் மாயம்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள குடும்பத்தார்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி ...

மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், கல்வியின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒருங்கிணைந்த வகையில் “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” மற்றும் “எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” என்ற ...

Page 624 of 767 1 623 624 625 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு