சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து; சாரதி உயிரிழப்பு, இரு பெண்கள் படுகாயம்
வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர ...










