மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ...










