Tag: politicalnews

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ...

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் ...

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் ...

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த ...

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். நேற்று (14) ...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் சிவத்தல், வியர்வை, கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ...

வவுணதீவில் வயலில் புதைக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் அழிப்பு

வவுணதீவில் வயலில் புதைக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் அழிப்பு

மட்டு. வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட ...

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, ...

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் ...

Page 584 of 754 1 583 584 585 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு