70 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது!
70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி ...
70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி ...
கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ...
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், மெட்டா நிறுவன சி.இ.ஓ மார்க் ஸூக்கர் பெர்க், கொரோனா பதிவுகளை நீக்கும் படி ...
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (26) ...
குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய ...
தாம் மக்களின் ஜனாதிபதியான பின்னர் மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் அதன் கீழ் மதுபானத்தின் விலையை இருபத்தைந்து வீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய ...
பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்க வேண்டாம் எனத் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஐந்து முதல் ஏழு ...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் 23 பயணிகளை வழிமறித்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். நேற்று (26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் ...
மூதாட்டியொருவர் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 102 வயதான மூதாட்டி மெனட்டே பெய்லி தனது பிறந்தநாளில் சாகசம் ...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் ...