Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவிற்கு செல்லவிருப்போருக்கு பேரிடி; உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கோரிக்கை!

கனடாவிற்கு செல்லவிருப்போருக்கு பேரிடி; உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கோரிக்கை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறைந்த சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளுக்கு, வேறும் நாடுகளில் இருந்து பிரஜைகளை அழைத்து வருவதனை வரையறுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு லிபரல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது லிபரல் கட்சியின் கொள்கை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் லிபரல் அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் வர்த்தக நிறுவனங்கள் எதிர்நோக்கிய ஆளணி வளப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு கூடுதல் அளவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டின் பொருளாதார நிலைமை மாற்றமடைந்துள்ளதாகவும் இதனால் கனடாவிற்கு அதிக எண்ணிக்கையிலான தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் தேவை கிடையாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனடிய வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்நாட்டு கனடியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கனடிய நிறுவனங்கள் குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழிய படையை நம்பி இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழிய படையை நம்பி இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.