Tag: srilankapolice

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ...

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு

பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ்மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...

மீட்டர் வட்டிக்கு பணம்; யாழில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான இளைஞன் தவறான முடிவு

மீட்டர் வட்டிக்கு பணம்; யாழில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான இளைஞன் தவறான முடிவு

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே ...

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, 'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் ...

Page 581 of 763 1 580 581 582 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு