Tag: politicalnews

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

புதிய இணைப்பு மொறக்கொட்டான்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு ...

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு "சமட்டசமன" எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் ...

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ...

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்குத்தண்டனையே பொருத்தமானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் தாமதம் குறித்து ராஜபக்சவின் பேச்சாளர் வெளியிட்ட ...

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...

1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி இழுத்து முதியோரை மகிழ்வித்த 62 வயது நபர்

1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி இழுத்து முதியோரை மகிழ்வித்த 62 வயது நபர்

கைதடி முதியோர் இல்லத்தில் 1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி முதியோரை மகிழ்வித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் இந்த ...

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்வேன்; அரசு தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்வேன்; அரசு தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்; தோற்றாளர்களில் அதிகம் ஆண்கள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்; தோற்றாளர்களில் அதிகம் ஆண்கள்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக ...

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

கம்பளையில் தொழுவ விஹாரை முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ...

Page 594 of 755 1 593 594 595 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு