Tag: politicalnews

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (12) முற்பகல் 10 மணிக்கு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு ...

மின் கட்டணம் அதிகரித்தால் வீதியில் இறங்குவோம்;  எச்சரிக்கும் சஜித் பிரேமதாச

மின் கட்டணம் அதிகரித்தால் வீதியில் இறங்குவோம்; எச்சரிக்கும் சஜித் பிரேமதாச

நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க ...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு”; சர்ச்சையில் அமித்ஷாவின் கருத்து

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு”; சர்ச்சையில் அமித்ஷாவின் கருத்து

வங்காளதேசம், பாகிஸ்தான் ஊடுருவல்களால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தானில் இந்துக்கள் ...

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட ...

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் (10) பொலிஸ் அதிகாரி ஒருவரால் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ...

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்தப் பதவிக்கு திரு. சுரங்க லக்மல் செனவிரத்ன நியமிக்கப்பட்ட நிலையில் இராஜினாமா கடிதம் சுமார் ...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை ...

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

அண்மையில் மாத்தறையில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் ...

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார ...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ...

Page 588 of 754 1 587 588 589 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு