Tag: politicalnews

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார ...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ...

அனுமதியை பெற்று இந்தியா ஆசியக்கிண்ணத்தை கையிலெடுக்கட்டும்; மோஷின் நக்வி

அனுமதியை பெற்று இந்தியா ஆசியக்கிண்ணத்தை கையிலெடுக்கட்டும்; மோஷின் நக்வி

தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ...

விமலுக்கு எதுவும் தெரியாது என பொலிஸ்; பொலிஸ் முழுவதும் கூறவில்லையென விமல்

விமலுக்கு எதுவும் தெரியாது என பொலிஸ்; பொலிஸ் முழுவதும் கூறவில்லையென விமல்

சில தினங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச தெரிவித்த, போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் அரசுக்கும் தொடர்பு என்ற கருத்துக்களுக்கு, நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் ...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு 06 இலட்சம் அபராதம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு 06 இலட்சம் அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், இன்று(10) 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு ...

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் ...

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா ...

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (10) காலை நடைபெற்றது. இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது ...

Page 588 of 754 1 587 588 589 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு