Tag: srilankapolice

பயணிகளின் மிகுதிப்பணத்தில் ஐஸ் அடிக்கும் சில பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்

பயணிகளின் மிகுதிப்பணத்தில் ஐஸ் அடிக்கும் சில பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்

கடலோரப் பாதையில் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகளும், நடத்துநர்களும் பணியில் இருக்கும்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் ...

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் ...

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் – சவற்காலை, அரூகாமைப் பிரதான வீதியில் நேற்று (14) இரவு வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கார் மற்றும் ...

மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 ...

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் ...

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 ...

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் சிக்கி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் சிக்கி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

மட்டக்களப்பு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரயாணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற ...

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில், சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் ...

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் ...

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

தமக்கு அச்சுறுத்தலாக செயல்படும் தரப்பினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் ...

Page 653 of 768 1 652 653 654 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு