Tag: politicalnews

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

கம்பளையில் தொழுவ விஹாரை முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ...

பிஃபா உலகக் கிண்ணத்திற்காக புதிய தொழில்நுட்பத்துடனான பந்து அறிமுகம்

பிஃபா உலகக் கிண்ணத்திற்காக புதிய தொழில்நுட்பத்துடனான பந்து அறிமுகம்

ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பத்துடனான பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டியொன்டா என்ற பெயரில் ...

கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ள தபால் பணியாளர்கள்

கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ள தபால் பணியாளர்கள்

தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் ...

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ...

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் ...

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ...

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் ...

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் ...

குருக்கள் மடம் இராணுவ முகாமும் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும்

குருக்கள் மடம் இராணுவ முகாமும் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும்

குருக்கள் மடம் இராணுவ முகாமும் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு ...

Page 594 of 754 1 593 594 595 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு