வாழைச்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை
வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் இன்று ...










