பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரேத மதுபான விற்பனையில் ஈடுபட்ட வீடு ஒன்றை நேற்று (14) பொலிசார் முற்றுகையிட்டனர். இதன்போது சட்டவிரோத மதுபான ...