Tag: Srilanka

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச் சேர்ந்த இருவரை நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...

திரை மறைவில் அரங்கேரும் சதி?; பிள்ளையானும் பங்கேற்பு!

திரை மறைவில் அரங்கேரும் சதி?; பிள்ளையானும் பங்கேற்பு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று ...

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். ...

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதன் நியமனம்

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதன் நியமனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமானப. மதனவாசன் ...

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்; சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் புருவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்; சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் புருவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் ...

இலங்கையில் மது அருந்திய நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் மது அருந்திய நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். ...

போக்குவரத்து பொலிசாருக்கான வெகுமதித் தொகை 25% ஆக அதிகரிப்பு

போக்குவரத்து பொலிசாருக்கான வெகுமதித் தொகை 25% ஆக அதிகரிப்பு

போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான வெகுமதித் தொகையை பிப்ரவரி 1 முதல் 25% ஆக அதிகரித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சிறிய மழைவீழ்ச்சியை தவிர, நாட்டில் பெரும்பாலும் மழையற்ற காலநிலையே நிலவும் எனவும் ...

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை; பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவிப்பு

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை; பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவிப்பு

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார். வெள்ளை ...

Page 586 of 590 1 585 586 587 590
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு