Tag: srilankapolice

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ...

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார ...

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

திருகோணமலை தபால் நிலையத்திற்கு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் நாட்டிலிருந்து குறித்த பொதியை ...

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

தன்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; 3 நாட்களுக்குள் சந்தேகநபர்களை கைது செய்வோம் என்கிறது அரசு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; 3 நாட்களுக்குள் சந்தேகநபர்களை கைது செய்வோம் என்கிறது அரசு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை பொது ...

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (21) பகல் கைது ...

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு ...

Page 592 of 762 1 591 592 593 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு