Tag: srilankanews

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் சிக்கல்; ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் சிக்கல்; ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார். எனினும் ஜனாதிபதி அநுரகுமார ...

நள்ளிரவு முதல் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினால் அதிகரிக்கிறது

நள்ளிரவு முதல் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினால் அதிகரிக்கிறது

அனைத்து சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (18) நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ...

யாழ் விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு

யாழ் விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க ...

முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், சிவில் ...

நான் பங்களாதேஷிற்கு நிச்சயம் திரும்பி வருவேன்; ஷேக் ஹசீனா

நான் பங்களாதேஷிற்கு நிச்சயம் திரும்பி வருவேன்; ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது ...

மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ...

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை; அஜித் கே. திலகரத்ன தெரிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை; அஜித் கே. திலகரத்ன தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தகர்த்தெறிந்துள்ளார் என ...

காத்தான்குடி பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 42 பேர் கைது

காத்தான்குடி பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 42 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட ...

மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்

மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்

மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கக் கூடும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ...

லஞ்சம் வாங்கினால் எந்த மன்னிப்பும் கிடையாது; ஜனாதிபதி எச்சரிக்கை

லஞ்சம் வாங்கினால் எந்த மன்னிப்பும் கிடையாது; ஜனாதிபதி எச்சரிக்கை

வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும் போது, தனது ...

Page 62 of 686 1 61 62 63 686
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு