Tag: srilankapolice

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

உலகின் மிகவும் அச்சுறுத்தலான சைபர் வலைத்தளம் என்ற சைட் வெண்டரினால் இலங்கைக்கு ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 6 ஆம் ...

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

காவல்துறை மா அதிபராக நியமனம் செய்வதற்கு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் ...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு ...

அரச நிறுவனங்களிற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டம்

அரச நிறுவனங்களிற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டம்

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

மூதூர் பொலிஸ் பிரிவில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மூதூர் பொலிஸ் பிரிவில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று (08)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ...

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி

காசா நகரை இஸ்ரேலிய இராணுவத்தினரின முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்கான பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள ...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் ...

மட்டு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்; ரவூப் ஹக்கீம்

மட்டு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்; ரவூப் ஹக்கீம்

திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் காணிப்பிரச்சினையை இழுத்தடிக்கு செயற்பாட்டிற்கு உடன்பட முடியாது. அது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையை நினைவூட்டுவதாக ...

Page 699 of 767 1 698 699 700 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு