அமெரிக்க H-1B விசா திட்ட கட்டணம் அதிகரிப்பு
அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இன்று(21) முதல் மேலதிகமாக ஒரு இலட்சம் டொலர் வருடாந்த கட்டணமாக அறவிடப்பட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...
அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இன்று(21) முதல் மேலதிகமாக ஒரு இலட்சம் டொலர் வருடாந்த கட்டணமாக அறவிடப்பட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...
கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் ...
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக இம்ரான் எம். பி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் ...
இன்று (21) நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் ...
நாட்டில் கடந்த கால யுத்த கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப ...
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் ...
மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில், ...
கடந்த ஆண்டில், ஜனாதிபதி செயலாளரகத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்காக ரூ. 640 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திவைனா செய்தித்தாளின் தகவலின்படி, தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள்காட்டி, ...
நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். ...
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ...
