Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

9 months ago
in செய்திகள்

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக இம்ரான் எம். பி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மாகாணக் கல்வி அமைச்சு ஆளணி பகிர்வு, வளப் பகிர்வு என்பவற்றில் திருகோணமலை மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக ஒரு குற்றச்சாட்டை தொழிற்சங்கத்தினர் முன் வைத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறை இல்லை எனக் கல்வி அமைச்சு நிரலில் தெரிவித்தாலும், திருகோணமலை மாவட்ட பாடசாலையில் அதே விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறையைக் குறிப்பிடப்படுகிறது.

இதனால், தவறான புள்ளிவிபரங்களை வழங்குவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும், திருகோணமலை மாவட்ட ஆசிரியர்கள் மற்ற மாகாணங்களுக்கு நியமிக்கப்படுவதால், அப்பிரதேச பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்துள்ளது.

கடந்த க.பொ.த (சா.த) பரீட்சைகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில் 4 வலயங்கள் மிகவும் கீழ் நிலை பெற்றுள்ளதையும், நாட்டில் 100 கல்வி வலயங்களில் திருகோணமலை 89-ஆம் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தி, உண்மை விவரங்களை அறிய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.