Tag: srilankapolice

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய ...

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் பல்வேறுபட்ட குழப்பங்களுக்கும் மத்தியில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தனிநபர் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாநகரசபையின் ...

மட்டு நகரில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே கைகலப்பு

மட்டு நகரில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே கைகலப்பு

மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட ...

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தின் பாதுகாப்பு ஆதரவை 2026 அக்டோபர் 13 வரை நீட்டித்துள்ளது. இதற்காக “எக்ஸ்டெண்டட் சிக்யூரிட்டி அப்டேட்ஸ்” (Extended ...

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ...

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல ...

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ...

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ...

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள், குறிப்பாக உடல் தண்டனைகள் நாட்டில் அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீவிரமான கவலை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ...

Page 602 of 762 1 601 602 603 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு