Tag: srilankapolice

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ...

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ...

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள், குறிப்பாக உடல் தண்டனைகள் நாட்டில் அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீவிரமான கவலை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ...

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை ...

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதகம் விற்றவர் கைது

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதகம் விற்றவர் கைது

சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை ...

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ...

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

Page 603 of 762 1 602 603 604 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு