இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில்; ஐ.எம்.எவ்
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் ...
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் ...
நாட்டில் விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், ...
குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் ...
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் ...
நீர் பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை சனிக்கிழமை (4) காலை 8 மணி முதல் மாலை 4 மணி ...
மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயதான தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி, சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்துக்கு 2 வருடகடூழிய சிறைத்தண்டனை, ...
2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ...
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் ...
மன்னார் காற்றாலை திட்டம் உட்பட கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ...
