காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?
எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...
எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...
https://youtu.be/t1WH_DWQVcg
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24, மற்றும் 19 வயதுடைய ...
மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கம், ஹட்டன் பஸ் நிலையத்தில் நேற்று (15) கையெழுத்து சேகரிப்பை மேற்கொண்டனர். இதன்மூலம், தோட்டப் பகுதி மக்களுக்கு வீடுகள் மற்றும் காணி ...
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் ...
இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று ...
அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் ...
