Tag: internationalnews

முல்லைத்தீவில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது – 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள்கள் பறிமுதல்

முல்லைத்தீவில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது – 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள்கள் பறிமுதல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று ...

ஹட்டன் – கித்துல்கல வீதியில் வாகன விபத்து; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

ஹட்டன் – கித்துல்கல வீதியில் வாகன விபத்து; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

ஹட்டன் - கித்துல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேர் எதிரே மோதிக்கொண்டதில் இவ் ...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்து 35 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. க.பொ.த உயர்தர ...

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதியில் சிரமதான பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் கிராம மக்கள், கிராம அபிவிருத்தி சங்கம் ...

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப ...

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ...

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு ...

பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்; பெண்கள் உட்பட பலர் கைது

பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்; பெண்கள் உட்பட பலர் கைது

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து பெண் சந்தேகநபர்களும் ...

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.  இலங்கை பட்டதாரிகள் ...

Page 652 of 1245 1 651 652 653 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு