Tag: srilankanews

தங்கத்தின் விலைகளில் பாரிய வீழ்ச்சி

தங்கத்தின் விலைகளில் பாரிய வீழ்ச்சி

நாட்டில், கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதன் பிரகாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தீ விபத்து

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தீ விபத்து

சம்மாந்துறையிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ஆண்கள் விடுதி மற்றும் தங்குமிடப்பகுதியில் இன்று காலை (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலேயே குறித்த ...

நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ...

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவ அரசு திட்டம்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவ அரசு திட்டம்

கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்குத் தேவையான கமராக்களின் ...

உலகின் மிக உயரமான திடல்; 350 மீட்டர் உயரத்தில் ‘கால்பந்து திடல்’ அமைக்கவுள்ள சவுதி அரேபியா

உலகின் மிக உயரமான திடல்; 350 மீட்டர் உயரத்தில் ‘கால்பந்து திடல்’ அமைக்கவுள்ள சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள ...

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான அரச நிதி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு வழக்கு

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான அரச நிதி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு ...

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், நேற்று (28) கடவத்த பகுதியில் வைத்து கைது ...

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை ...

Page 768 of 2117 1 767 768 769 2,117
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு