நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள்
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை ...










