ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட ...
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட ...
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ...
அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ...
சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதிகளில் நடத்திய சோதனையின் ...
கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் ...
இலங்கை போக்குவரத்து சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்களைப் போலவே சீருடைகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ...
அம்பாறை மாவட்ட மோட்டார் வாகனத் திணைக்கள அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் நேற்று முதல் (20) இணையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய ...
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி ...
அரசியல் பிரமுகர்கள் பலரதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்ததான விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ...
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக ...
