Tag: politicalnews

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் ...

இன்று நள்ளிரவு முதல் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் புதிய கட்டத்திற்கு

இன்று நள்ளிரவு முதல் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் புதிய கட்டத்திற்கு

இன்று (21) நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் ...

யுத்த கால குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த ஐநா மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராகும் இலங்கை

யுத்த கால குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த ஐநா மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராகும் இலங்கை

நாட்டில் கடந்த கால யுத்த கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப ...

6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் ...

மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில், ...

ஜனாதிபதி செயலாளரக வாகனப் பழுதுபார்ப்புக்கு ரூ. 640 மில்லியன் செலவு

ஜனாதிபதி செயலாளரக வாகனப் பழுதுபார்ப்புக்கு ரூ. 640 மில்லியன் செலவு

கடந்த ஆண்டில், ஜனாதிபதி செயலாளரகத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்காக ரூ. 640 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திவைனா செய்தித்தாளின் தகவலின்படி, தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள்காட்டி, ...

நாட்டை வளர்ப்பதை விட பழிவாங்கும் செயற்பாடுகளையே அநுர அரசு முன்னெடுக்கிறது; சந்திரிகா குமாரதுங்க

நாட்டை வளர்ப்பதை விட பழிவாங்கும் செயற்பாடுகளையே அநுர அரசு முன்னெடுக்கிறது; சந்திரிகா குமாரதுங்க

நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். ...

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று (21) காலமானார். உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் ...

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட ...

பயணிகள் போக்குவரத்து சாரதிகளுக்கு காலக்கெடு; பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து சாரதிகளுக்கு காலக்கெடு; பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ...

Page 609 of 751 1 608 609 610 751
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு