Tag: srilankapolice

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒட்டோ ...

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் ...

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வுக்கும் தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய ...

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் ...

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Page 607 of 743 1 606 607 608 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு