Tag: election

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

இவ்வருடம் இதுவரை அரிசி வர்த்தக முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 தடவைகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை(CAA) தெரிவித்துள்ளது. அதிக விலையில் அரிசி விற்பனை ...

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், ...

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு ...

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக ...

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பிளவு; உறுப்புரிமையிலிருந்து விலகிய பள்ளிவாயல்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பிளவு; உறுப்புரிமையிலிருந்து விலகிய பள்ளிவாயல்

காத்தான்குடி 01ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் உறுப்புரிமையில் இருந்து விலகி, இனிமேல் தன்னிச்சையாக இயங்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக ...

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் ...

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலன்னறுவையில் ஹோட்டல் முகாமையாளரை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிசாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ...

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று ...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பதாகவும் நித்திரையின் போது ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம் ...

Page 606 of 718 1 605 606 607 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு