பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லிபியாவின் நிதியைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு ...
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லிபியாவின் நிதியைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு ...
நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் ...
கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணி, 2026 மார்ச் மாதம் கல்வித் துறை டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைத் திட்ட வரைபை அமைச்சரவையில் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி ...
பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்காக ஆசிரியர்களை நியமிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் ...
ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கூட்டுத்தாபனமான HSBC வங்கி இலங்கையில் தனது முழு வங்கி வணிகத்திலிருந்தும் வெளியேற தீர்மானித்துள்ளது. அதன்படி தனது வணிகத்தை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு ...
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி ...
அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜேர்மனியில் குடியேற்ற கொள்கை நம்பகமானது எனக் கூறி இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ...
அதிகளவில் பொய்கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக நீங்கள் இப்போது மாறியிருக்கிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சியை செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...
எதிர்கால ஆட்சேர்ப்புகள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இனி அரசியல் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் அல்லது தலைவரின் உத்தரவுகளால் பாதிக்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு ...
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (26) காலை ...
