Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிகளவில் பொய்கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக நீங்கள் இப்போது மாறியிருக்கிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சியை செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குடுவை வைத்து ஆட்சி நடத்தும் அரசாங்கம், போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கின்றீர்கள். உங்கள் குறைகளை வைத்துக்கொண்டு நீங்கள் மற்றவர்களை குற்றஞ்சாட்டிக் கொண்டு செல்கின்றீர்கள்.

பிற்பாக்கெட்டை அடித்துக்கொள்பவர்களைக் கள்ளர் என்று தான் சொல்லுவார்கள். அதேபோன்று தான் நீங்களும் செயற்படுகின்றீர்கள். ஆகவே அரசாங்கம் என்ற போர்வைக்குள் திருடர்களை நீங்கள் பாதுகாக்க வேண்டாம். எங்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டை ஒரு விரல் சுட்டிக்காட்டினால் உங்கள் மீதான குற்றச்சாட்டை நான்கு விரலும் சுட்டிக்காட்டுகின்றது.

சர்சைக்குரிய கொள்கலன் தொடர்பில் கதைத்த அர்ச்சுனா சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார்.அதற்கு நீங்கள் எடுத்த நடிவடிக்கைகள் யாவை? பழைய ஆட்சி முடிந்து விட்டது. அதை வைத்து ஆட்சி நடத்தாதீர்கள். உளவு அறிக்கை வந்தபோதும் ஏன் அந்த இரண்டு கொள்கலனையும் கைப்பற்றவில்லை என்றவாறான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.