Tag: srilankanews

எனக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் வீடாக மாறி விட்டது; நாமல் ராஜபக்ஸ

எனக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் வீடாக மாறி விட்டது; நாமல் ராஜபக்ஸ

சொத்து கொள்வனவொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் சி.ஐ.டி யினர் விசாரணைகளை நடத்தினர். நேற்று ...

வெளிநாடொன்றில் நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்து

வெளிநாடொன்றில் நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்து

நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நாகசாகி ...

5 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தம்

5 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தம்

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ...

ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க்

ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க்

அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ...

மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு

மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன ...

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி ...

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுார் துறைமுகத்தில் ...

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காஸாவில் இஸ்ரேல் ...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் ...

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு, சீனா ...

Page 102 of 863 1 101 102 103 863
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு