Tag: election

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு ...

தராகி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

தராகி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பில் நடைபெற்றது. நேற்று (28) காலை சுமார் 9.30 மணியளவில் ...

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!

'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும் நேற்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது, ...

நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று சாதனை!

நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று ...

மன்னார் டச்சுக் கோட்டை 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

மன்னார் டச்சுக் கோட்டை 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் ...

நாட்டில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

நாட்டில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் ...

மீண்டும் உயருகிறதா மின்சாரக் கட்டணம்?; திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு சமர்ப்பிப்பு!

மீண்டும் உயருகிறதா மின்சாரக் கட்டணம்?; திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு சமர்ப்பிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் ...

யாழ் மீனவர் மீதான தாக்குதல்; தமிழ்நாடு அரசியல் வாதிகளைச் சாடும் நாமல் ராஜபக்ச!

யாழ் மீனவர் மீதான தாக்குதல்; தமிழ்நாடு அரசியல் வாதிகளைச் சாடும் நாமல் ராஜபக்ச!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வமான முதன்மைப் பதிவு இல்லாத ...

Page 158 of 729 1 157 158 159 729
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு