Tag: election

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த ...

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள ...

கூலி திரைப்பட நடிகருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதிப்பு

கூலி திரைப்பட நடிகருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதிப்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ...

வந்தாறுமூலையில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் ...

சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு ...

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர ...

ஆளணி பற்றாக்குறைக்காக 554 சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அனுமதி

ஆளணி பற்றாக்குறைக்காக 554 சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அனுமதி

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் ...

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். ​பாதாள உலக குழுவான ...

அமெரிக்க நபரின் நுரையீரலுக்குள் வளர்ந்த பட்டாணிச் செடி

அமெரிக்க நபரின் நுரையீரலுக்குள் வளர்ந்த பட்டாணிச் செடி

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ...

டயஸ்போராக்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகிறது ;நாமல் ராஜபக்ச

டயஸ்போராக்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகிறது ;நாமல் ராஜபக்ச

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் ...

Page 619 of 718 1 618 619 620 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு