எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு
நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள ...
நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள ...
தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 ...
அரசியல் தீர்வுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மறுத்தது வேறு விஷயம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது. ஏனெனில், அது 1988 ...
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை கைதுசெய்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே ...
அமெரிக்க அரசாங்க விமானப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, 40 முக்கிய விமான நிலையங்களின் செயற்பாடுகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விமானசேவைகளைக் குறைக்குமாறு விமான ...
பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதிக்கு அருகில் மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் ...
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் ...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை சர்வாதிகாரத்துடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக ...
யாழ்ப்பாண விமான நிலைய புனரமைப்பிற்காக 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 140000 மாற்றுத் திறனாளிகளுக்கு 10000 ரூபாய் வழங்க முன்மொழிவு. டிஜிட்டல் தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்து ஆண்டு வரிச் ...
