6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் ...
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் ...
மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில், ...
கடந்த ஆண்டில், ஜனாதிபதி செயலாளரகத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்காக ரூ. 640 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திவைனா செய்தித்தாளின் தகவலின்படி, தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள்காட்டி, ...
நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். ...
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ...
கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று (21) காலமானார். உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் ...
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட ...
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ...
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து இன்று (21) காலை காத்தான்குடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் ...
அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ...
