Tag: srilankanews

அரசிடம் சரணடைய விரும்பும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

அரசிடம் சரணடைய விரும்பும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

சமூக பாதுகாப்பு வரி; 2.5 வீதத்தால் அதிகரிக்கப்போகும் வாகன விலை?

சமூக பாதுகாப்பு வரி; 2.5 வீதத்தால் அதிகரிக்கப்போகும் வாகன விலை?

சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ...

அம்பலாங்கொடை நகர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 ...

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்று பொலிஸ் ஊடகப் ...

ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். தற்போது 400 ரூபாவால் ...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. ...

சட்டவிரோத கசிப்பு விற்பனை; வவுணதீவு பிரதேசசபையினரால் முற்றுகை

சட்டவிரோத கசிப்பு விற்பனை; வவுணதீவு பிரதேசசபையினரால் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை ...

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

சமகி ஜன பலவேக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நேற்று (08) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், ...

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

பருத்தித்துறைக்கு கிழக்கில் 377 கி.மீ. கிழக்காக இன்றைய தினம் (09) வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் ...

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று (08) மீட்டுள்ளனர். ...

Page 663 of 2040 1 662 663 664 2,040
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு