Tag: internationalnews

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

சமகி ஜன பலவேக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நேற்று (08) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், ...

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

பருத்தித்துறைக்கு கிழக்கில் 377 கி.மீ. கிழக்காக இன்றைய தினம் (09) வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் ...

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று (08) மீட்டுள்ளனர். ...

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

பாடசாலை பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற பாலியல் கல்வியை உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

நாட்டில் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்பு

நாட்டில் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய ...

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை ...

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிபால மல்லி என்றழைக்கப்படும் பாதாள உலக பிரமுகரின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ...

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள ...

தாதியர் ஆசிரியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அறிவுறுத்தல்

தாதியர் ஆசிரியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அறிவுறுத்தல்

தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 ...

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

அரசியல் தீர்வுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மறுத்தது வேறு விஷயம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது. ஏனெனில், அது 1988 ...

Page 637 of 1244 1 636 637 638 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு