புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...










